Skip to content
Home » ”ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம்….

”ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம்….

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்   தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், “ஆட்சியும், வளர்ச்சியும் தமிழ்நாட்டிற்கான பசுமை அச்சு” ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. வி. செந்தில்பாலாஜி, பொருளாதார ஆலோசனைக்குழுவின் மின்துறை துணைக் குழுத் தலைவர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் / தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர்  ராஜேஷ் லக்கானி,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!