Skip to content

கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…. அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

  • by Authour

20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்துடன் திறன் மேம்பாட்டு பயிற்சி தர கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது…. “தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த எனது தலைமையில் குழு. ஒப்பந்தங்களை முதலீடுகளாக மாற்றுவது பற்றி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். அனைத்து ஒப்பந்தங்களையும், முதலீடுகளாக மாற்றும் பணி 70% நிறைவு பெற்றுள்ளது என்று இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!