Skip to content

பூட்டிய வீட்டை உடைத்து 8 பவுன் நகை திருட்டு… கும்பகோணம் அருகே பரபரப்பு…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாசத்திரம் பகுதியில் தனியாக வசிப்ப வர் பாலச்சந்திரன் மனைவி புனிதவள்ளி (80). மகளை பார்க்க நெய் வேலி சென்ற கடந்த 27ம் தேதி வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து புனிதவள்ளி இதுகுறித்து அரு. தொல்காப்பியர் தெருவில் வசிக்கும் மகன் செந்தில்குமாரிடம் தெரிவிக்க, அவர் அளித்த புகாரின்பேரில் திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!