Skip to content
Home » சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்

சத்தீஸ்கர்…..திருமண வீட்டில் திராவகம் வீச்சு….மணமக்கள் உள்பட 12பேர் கருகினர்

சத்தீஸ்கர் மாநில பஸ்தார் மாவட்டம், ஜோட் அம்பால் கிராமத்தில்   டாம்ருதர் பாகெல் (வயது 25) , சுனிதா காஸ்யப் (19) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் மணமகள் வீட்டில் நடந்தது. இந்த திருமணத்தில் விருப்பமில்லாத யாரோ மர்ம நபர், மின்சாரம் துண்டித்து, மணமக்களை நோக்கி  திராவகம் போன்ற பொருளை உடல் வெந்தது. அந்த பகுதி எம்.எல்.ஏ.வும் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்தார். அவர், சம்பவம் நடந்ததும் காயம் பட்டவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மணமக்களும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!