Skip to content

வங்க கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் கிழக்கு வங்க கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என  வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறவும் வாய்ப்பு இருக்கதாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக அடுத்த  2 நாட்களில் தமிழகத்தில் பரவலாக  மழைக்கு வாய்ப்பு உள்ளது.  நவம்வர் 25 முதல் 29 வரை தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!