நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளரை ஆதரித்து, தலைமை கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வேடம் அணிந்து ஜக்கம்மா போல் நூதன முறையில் பொதுமக்களிடம் இன்று காலை துறைமங்கலம் பகுதியில் வாக்குகளை சேகரித்தார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க.மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூரில் குடுகுடுப்பக்காரன் வேடம் அணிந்து வாக்கு சேகரிப்பு…
- by Authour