Skip to content
Home » புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

புதுகையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்…

  • by Senthil

தமிழகத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் அரிமழத்தில் அதிமுக. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.எட்டாம்மண்டகப்படி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரிமழம் பேரூர் பகுதி செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். வடக்கு ,தெற்கு ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி செல்வராஜ், கடையக்குடி திலகர் முன்னிலை வகித்தனர்.தெற்கு மாவட்ட அதிமுக.செயலாளர்
பி.கே.வைரமுத்து பங்கேற்று பேசினார். வீராச்சாமி உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!