Skip to content

ஆலங்குடியில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப்பிரச்சாரம்….

  • by Authour

புதுக்கோட்டைமாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளை தமிழ்நாட்டில் ஒவ்வொருக்கும் எடுத்துரைக்கும் வகையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் எனும் திண்ணைப் பிரச்சாரத்தை

சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.  உடன் ஒன்றிய செயலாளர் தங்கமணி, பள்ளத்து விடுதி நாராயணன், ஆலங்குடி பேரூராட்சிதலைவர்ராசி முருகானந்தம் உள்ளிட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!