Skip to content

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா…

திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டலக்குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் உதவி ஆணையர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா, மாமன்ற உறுப்பினர்கள் வெ. ராமதாஸ், சுரேஷ் குமார், பங்கஜம் மதிவாணன், சோபியா விமலா ராணி மற்றும் உதவி வருவாய் அலுவலர் துரை, நிர்வாக அலுவலர் வசந்தி, கண்காணிப்பாளர்கள் புனிதவதி, சிராஜ்நிஷா இளநிலை பொறியாளர் ரமேஷ், , சுகாதார ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!