Skip to content
Home » 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி….. உச்சநீதிமன்றம்

தீபாவளி பண்டிகை வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து  கொண்டாடுவார்கள்.   காற்றில் மாசு அதிகரித்துள்ளதை தடுக்கும் வகையில்  பசுமை பட்டாசுகளை  2 மணி நேரம் மட்டுமே வெடிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும்,  இரவில்  7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இந்த நேரத்திற்கு பின்னர் பட்டாசுகள் வெடித்தால் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!