Skip to content
Home » புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுகையில் திமுக சார்பில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.க.வினர் மாவட்ட தி.மு.க.அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து புறப்பட்டு அண்ணாசிலையை அடைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்குமாவட்டசெயலாளர்,சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன்,மாநிலங்களவை உறுப்பினர்

எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, நகரச்செயலாளர் ஆ.செந்தில்,கவிச்சுடர்கவிதைப்பித்தன், த.சந்திரசேகரன்,மு.க.ராமகிருஷ்ணன், வை.கோ.ராஜன், ரெங்கராஜ் , வழக்கறிஞர் அறிவுடைநம்பி,சுப.சரவணன்,மதியழகன்,பெ.ராஜேஸ்வரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!