Skip to content

ஐபிஎல்….21ம் தேதி சென்னையில் போட்டி… டிக்கெட் விற்பனை தொடங்கியது

சென்னையில்  வரும் 21ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கீழ்த்தளமான சி.டி.இ கேலரிக்கான ரூ.1500 டிக்கெட்டுகள் 2 கவுண்டர்களில் விற்பனை செய்யப்பட்டது. ரூ.2000, ரூ,2,500 டிக்கெட் கவுண்டர்களிலும், பேடிஎம் இணையதளத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.ரூ.3000, ரூ 5,000 டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்பனை செய்யப்படும். ஒரு நபருக்கு ஒரு டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது.

காலை 10 மணிக்கு தொடங்கிய டிக்கெட் விற்பனைக்கு, நள்ளிரவு முதலே ரசிகர்கள் காத்திருந்தனர். காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி இரவு நேரத்தில் கூடிய இளைஞர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!