Skip to content

புதுகை அருகே பள்ளியில் முப்பெரும் விழா

புதுக்கோட்டை மாவட்டம்  ஓணாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கலைத் திருவிழா நடந்தது. விழாவில் மாநில அளவில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஓணாங்குடி ஊராட்சி மன்ற தலைவர்
கே.ஆர்.முருகேசன் தலைமை வகித்தார். அரிமளம் ஒன்றிய தலைவர் மேகலாமுத்து, ஊராட்சிமன்ற தலைவர் முருகேசன்,கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!