அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம் வைக்க மாட்டோம். அண்ணாமலையின் டில்லி பயணம் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்”
இவ்வாறு எடப்பாடி கூறினார்.