Skip to content

தர்மபுரி: நாட்டு வெடிகள் வெடித்து 3 பெண்கள் பலி

  • by Authour

தர்மபுரி மாவட்டம்  கம்பை நல்லூர்  அருகே  கோவில் திருவிழாவுக்கு வெடிக்கும் நாட்டு வெடிகள்  தயாரிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக  நாட்டு வெடி வெடித்தது.  இதில்  திருமலர்,  திருமஞ்சு, செண்பகம் ஆகிய  3 பெண்கள் சம்பவ இடததிலேயே  உடல் சிதறி  இறந்தனர். தகவல் அறிந்ததும்  மாவட்ட எஸ்.பி.  மகேஸ்வரன்  சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

error: Content is protected !!