Skip to content
Home » கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

திருச்சி மேலூர் கொள்ளிடம் ஆற்றங்கரை  ஆஞ்சநேயர் கோவில் அருகே  மேலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ஆறுமுகம், குணசேகரன், சந்துரு ஆகியோர் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர்.
மேலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், குமரேசன் ,தினேஷ்குமார் ,ஞானசேகர் ,ஏவிஎம் மணி விஜயகுமார் ,விஜி ஆகிய ஏழு பேர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது .இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் மேற்கண்ட 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!