Skip to content
Home » போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

  • by Senthil

ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன். இவர் 10ம் நம்பர் பேட்ரோல்(பந்தோபஸ்து) வாகனத்தில் பணியில் இருந்தார். அப்போது தமிழரசன்  மது போதையில் இருந்தாராம். ஸ்ரீரங்கம்  உதவி கமிஷனர்  நிவேதா லட்சுமி நடத்திய திடீர் சோதனையில் தமிழரசன் சிக்கிக்கொண்டார்.

இதுபோல  ஸ்ரீரங்கம்  ஏட்டு  மணிகண்டன்  கொள்ளிடம் செக் போஸ்ட் டூட்டியில் இருக்க வேண்டும். ஆனால் அவர்  அங்கு வேலைக்கு செல்லாமல் டிமிக்கி கொடுத்து விட்டார். இதுவும் உதவி கமிஷனர்  கவனத்துக்கு சென்றது.

அதன் பேரில் எஸ்எஸ்ஐ தமிழரசன், ஏட்டு மணிகண்டன் இருவர் மீதும்  உதவி கமிஷனர்   நிவேதா லட்சுமி, கமிஷனர் காமினியிடம் புகார் செய்தார். அதன் பேரில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!