Skip to content
Home » கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக மீண்டும் செந்தில் பாலாஜி நியமனம்

  • by Senthil

தமிழகத்தில் சில மாவட்டங்களில் அமைச்சர்களின் பிரதிநிதித்துவம் இல்லை.  அந்த மாவட்டங்களின் வளர்ச்சி பணிகளை கண்காணித்து துரிதப்படுத்த  பொறுப்பு அமைச்சர்களை  முதல்வர் ஸ்டாலின் நியமித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:

கோவை- அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் இங்கு  நியமிக்கப்பட்டு உள்ளார்.

நெல்லை– அமைச்சர் கே. என். நேரு,  கன்னியாகுமரி— அமைச்சர் தங்கம் தென்னரசு

பெரம்பலூர்—- அமைச்சர் சிவசங்கர்,

தேனி—- அமைச்சர் ஐ பெரியசாமி,

தென்காசி— கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,

நாகை…. அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மயிலாடுதுறை– அமைச்சர் மெய்யநாதன்

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி—- அமைச்சர் எ.வ. வேலு,

தர்மபுரி,— எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,

கிருஷ்ணகிரி—- சக்கரபாணி

நீலகிரி—மு.பெ  சாமிநாதன்,

காஞ்சிபுரம்—ஆர் காந்தி.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!