Skip to content
Home » குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு

குட்கா வழக்கில் குற்றப்பத்திரிகை ……. மாஜி அமைச்சர்கள் அக்.14ல் ஆஜராக உத்தரவு

  • by Senthil

அதிமுக ஆட்சியில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, அப்போதைய டிஜிபி ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ்  உள்ளிட்டோர்  மீது சிபிஐ வழக்கு தாக்கல் செய்தது.  ஏற்கனவே இந்த வழக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது.  வழக்கு தொடர்பாக மேற்கண்ட அனைவரும் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். இப்போது மேற்கண்ட அனைவரும்  வரும் அக்.14ல் நேரில் மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!