Skip to content
Home » அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5 இட ஒதுக்கீடு….ஐகோர்ட் கருத்து

  • by Senthil

ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என  தொடரப்பட்ட வழக்கை மதுரை ஐகோர்ட் கிளை விசாரித்தது. இந்த வழக்கில் இன்று ஐகோர்ட் கிளை அளித்த உத்தரவு: அனைத்து தாலுகாக்களிலும் குறைந்தபட்சம் மாவட்ட தலைநகரங்களில் அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலை பள்ளி அமைக்காவிட்டju’  மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!