Skip to content

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்….ஒருவர் கைது.

  • by Authour

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்துள்ளனர்.  4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.  சரக்கு வாகன ஓட்டுநர் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தில் டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டார்.  இந்தநிலையில் தாக்குதல் நடத்திய பாலமுருகன் என்பவர் கைதானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!