Skip to content

கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்..

  • by Authour

கரூரில் உள்ள அருள் மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத சனி பிரதோஷ விழா விமர்சையாக நடைபெற்றது. தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இன்று ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம், நெய்,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி,பஞ்ச கற்பூர ஆரத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான அளவில் பக்தர்கள்

ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியினை இந்து சமய அறநிலைத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி,சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது இன்று ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பால், தயிர், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம், நெய்,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் வெள்ளி காப்பு அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நந்தி எம்பெருமானுக்கு கற்பூர ஆரத்தி, நட்சத்திர ஆரத்தி,பஞ்ச கற்பூர ஆரத்தி,மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

ஆவணி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு வழக்கத்தை விட அதிகமான அளவில் பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் இந்நிகழ்ச்சியினை இந்து சமய அறநிலைத்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!