Skip to content

தஞ்சை டிஎஸ்பியாக சோமசுந்தரம் பதவியேற்றார்

  • by Authour

தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராஜா பண்ருட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டார். தஞ்சையில்  தனிப்பிரிவு  இன்ஸ்பெக்டராக  பணியாற்றிவந்த  சோமசுந்தரம் பதவி உயர்வு பெற்று திருத்துறைப்பூண்டியில் டிஎஸ்பியாக பணியாற்றி வந்தார்.அவர் தற்போது தஞ்சை டவுன் டிஎஸ்பியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!