Skip to content

ஹிஸ்புத் தஹீரிர் அமைப்புக்கு ஆள் சேர்ப்பு…. என்ஐஏவும் வழக்குப்பதிவு

  • by Authour

சென்னை ராயப்பேட்டையில் ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக உ.பா சட்டத்தில் 6 பேரை  சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏவும்   இப்போது வழக்கு பதிவு செய்துள்ளது

கடந்த ஜூன் மாதம் 30 ம் தேதி ‘ஹிஸ்புத் தஹீரிர்’ அமைப்பு தொடர்பாக தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் இருவரை ஏற்கனவே என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!