Skip to content
Home » கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

கவர்னர் ரவி திடீர் டில்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை, பாஜகவினர், அதிமுகவினர் தனித்தனியாக சந்தித்து,  கள்ளச்சாராய சாவு குறித்து  புகார் மனு அளித்தனர். இந்த நிலையில் கவர்னர் ரவி இன்று காலை விமானம் மூலம் டில்லி சென்றார்.  அவர்  பிரதமர் மோடி,  அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து  பேசுகிறார்.  பின்னர் இன்று இரவே அவர்  சென்னை திரும்புவார் என தெரிகிறது.  கள்ளச்சாராய சாவு குறித்து  டில்லியில் புகார் அளிக்கவே  கவர்னர் டில்லி சென்றதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!