Skip to content

முத்தமிழ் முருகன் மாநாடு ஆய்வுக்கட்டுரை…..ஜூன் 30 வரை சமர்ப்பிக்கலாம்

வரும் ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழனியில் நடைபெற உள்ளது.அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்க ஜூன் 30 வரை அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது. https://muthamizhmuruganmaanaadu2024.com என்ற இணையதளத்தில் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம் என்றும்  மாநாட்டுக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!