Skip to content

3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

  • by Authour

தமிழகத்தில் 3 மாவட்டங்களி்ல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,  மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து  கன்னியாகுமரைி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் க னமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில்  மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!