Skip to content

22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்ட திருவிழாவை ஒட்டி வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் பூரம் நட்சத்திர தினத்தன்று தேரோட்டத் திருவிழா ஜூலை மாதம் வெகு விமர்சையாக நடைபெறும். தேரோட்டத்திற்கான முன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!