தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய 7 பேருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு என
தமிழக அரசு அறிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் துறை சைலேஷ்குமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.