Skip to content
Home » 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… பதவி உயர்வு..

  • by Senthil

தமிழகத்தில் 21 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்வு  செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் எஸ்பி ஆக பணியாற்றிய 7 பேருக்கு எஸ்பி ஆக பதவி உயர்வு என

தமிழக  அரசு அறிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு  பிரிவு கூடுதல் காவல் துறை  சைலேஷ்குமார்  யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!