Skip to content

2025

கரூரில் டாரஸ் -டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்….

கிரஷர் நிறுவனங்கள், லாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் வழங்காததை கண்டித்து, கரூர் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். தமிழத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு… Read More »கரூரில் டாரஸ் -டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்….

அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடத்தில்ல் பாலாஜி பவன் என்ற  பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டிலிருந்து தனது காரில் ஓட்டலுக்கு செல்வதற்காக கடந்த சில நாட்களுக்கு… Read More »அரியலூர் அருகே, கார் தீப்பிடித்து ஓட்டல் அதிபர் எரிந்து பலி…

டாடா இயக்குனர் கதையில் உருவாகும் `டார்க்’ திரைப்படம்

டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்”  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.   MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் FiveStar நிறுவனம் சார்பில் செந்தில் ஆகியோருடன் இணைந்து டாடா… Read More »டாடா இயக்குனர் கதையில் உருவாகும் `டார்க்’ திரைப்படம்

ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

இங்கிலாந்துக்கு எதிராக அகமதாபாத்தில்  நேற்று  நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில்  நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 356 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 78 ரன்களும், மீண்டும் ஃபார்முக்கு… Read More »ஒன்டே கிரிக்கெட் இங்கிலாந்து வாஷ் அவுட் : கில் புதிய சாதனை

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவன் கிருத்திகை வாசன்(27), மற்றும் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் சுபாஷ்(27). கூட்டாளிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில்… Read More »திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…..

மயிலாடுதுறையில் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சார்பாக திருமண நிதியுதவியுடன் உதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்… Read More »மயிலாடுதுறையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…..

ரஜினி நல்ல நடிகரா? டைரக்டர் ராம்கோபால் வர்மா விமர்சனம்

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும்  புதிய படம் “கூலி.” சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பு திறமையை விமர்சித்து… Read More »ரஜினி நல்ல நடிகரா? டைரக்டர் ராம்கோபால் வர்மா விமர்சனம்

தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் ஆர்ச் பகுதியில் இளைஞரின் பைக்கை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடந்த பத்தாம் தேதி தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்… Read More »தஞ்சை அருகே பைக்கை திருடிய 3 வாலிபர்கள் கைது…

பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர்- சென்னை இணை ஆணையர் மகேஸ்குமார் சஸ்பெண்ட்

  • by Authour

சென்னை  மாநகர  வடக்கு  போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றியவர் மகேஸ்குமார், ஐபிஎஸ் அதிகாரியான இவர்  பெண் காவலருக்கு பாலியல்   தொல்லை கொடுத்து வந்தாராம்.   இது தொடர்பாக பெண் காவலர்  டிஜிபியிடம்  புகார் அளித்தார்.… Read More »பெண் போலீசுக்கு செக்ஸ் டார்ச்சர்- சென்னை இணை ஆணையர் மகேஸ்குமார் சஸ்பெண்ட்

கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வக்குமார், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன்பிறகு, ஓராண்டு பணி காலம் நீட்டிப்பு… Read More »கால்நடை மருத்துவ பல்கலை. துணைவேந்தரை தேர்வு செய்ய குழு அமைப்பு

error: Content is protected !!