Skip to content

2025

அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து  தேர்தல் ஆணையம்  விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்த   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு

வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

  • by Authour

வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று (பிப்.13) தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதை அடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்… Read More »வக்பு திருத்த மசோதா, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

துரோகி செங்கோட்டையன்- ஆர்.வி. உதயகுமார் கடும் தாக்கு

அதிமுகவில்  இருந்து நீக்கப்பட்ட  ஓபிஎஸ்,  டிடிவி, சசிகலா,   முன்னாள் எம்.பி  கே. சி. பழனிசாமி, மற்றும்  புகழேந்தி ஆகியோர் தனி அணிகளாக செயல்படுகிறார்கள்.  இவர்கள்  அதிமுகவுக்கு எதிராக  பல சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.… Read More »துரோகி செங்கோட்டையன்- ஆர்.வி. உதயகுமார் கடும் தாக்கு

திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன், தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு வாரத்திற்கு நூறுக்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.1.50 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தொடக்கம்…

மாநில அளவில் யோகாசன போட்டி… கோவையில் சிறுவர்-சிறுமியர் அசத்தல்..

  • by Authour

கோவையில் மாநில அளவில் நடைபெற்ற யோகாசனா சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை,திருப்பூர்,ஈரோடு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மாநில அளவிலான யோகாசனா 2025 போட்டிகள் திருச்சி… Read More »மாநில அளவில் யோகாசன போட்டி… கோவையில் சிறுவர்-சிறுமியர் அசத்தல்..

கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

கோவை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பவன்குமார் ஐ.ஏ.எஸ். இன்று பொறுப்பேற்றார். அவரிடம் முந்தைய ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கோப்புகளை ஒப்படைத்தார். பவன்குமார் ஜி கிரியப்பனவர், கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெங்களூரில் உள்ள… Read More »கோவை மாவட்டத்தின் புதிய கலெக்டராக பவன்குமார் பொறுப்பேற்பு

இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

தேவர்மகன், குணா உள்ளிட்ட 109  திரைப்படங்களின் பாடல் உரிமை தங்களிடம் உள்ளதாகவும்,  அந்த படங்களின் பாடல்களை   யூ டியூப்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி  மியூசிக் மாஸ்டர் நிறுவனம் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள … Read More »இசையமைப்பாளர் இளையராஜா கோர்ட்டில் ஆஜர்

சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

சேலம், தாரமங்கலம் அருகே ஆன்லைன் ரம்மியின் பணத்தை இழந்த வாலிபர் தற்கொலைக்கு முயன்ற தமிழ்மணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் குருக்குப்பட்டியை சேர்ந்த தறித்தொழிலாளியான தமிழ்மணி 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலரிடம் லட்சக்கணக்கில்… Read More »சேலம்… ரம்மியால் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மரணம்…

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…

  • by Authour

தருமபுரி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கணித ஆசிரியர்  ராஜகுரு கைது செய்யப்பட்டுள்ளார். வகுப்பறையில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாக கணித ஆசிரியர் ராஜகுரு மீது புகார் எழுந்தது.… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை…. தருமபுரி கணித ஆசிரியர் கைது…

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை

தஞ்சாவூரில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மதுரை மண்டல தலைவர் ராஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் அந்தோணி, சென்னை மண்டல தலைவர் குணா ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.… Read More »108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை , அரசு ஊழியராக்க கோரிக்கை

error: Content is protected !!