Skip to content

2025

திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் கிரடாய் சென்னை (CREDAI CHENNAI) சார்பில் கிரடாய் பேர்ப்ரோ 2025 (CREDAI FAIRPRO 2025) கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தமிழ்நாடு… Read More »திருச்சி உள்பட 136 நகரங்களுக்கான புதிய திட்டம் – முதல்வர் ஸ்டாலின் பேச்சு

அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கிய மா.செ.ப.குமார்…

  • by Authour

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்து கூறி திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்   திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர்   ப.குமார்  காட்டூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் துண்டு பிரசாரங்களை விநியோகித்து கழக… Read More »அதிமுக ஆட்சியின் சாதனைகளை துண்டு பிரசுரமாக பொதுமக்களிடம் வழங்கிய மா.செ.ப.குமார்…

பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

திருப்பத்தூர்  மாவட்ட பதிவாளராக  இருப்பவர் செந்தூர் பாண்டியன்,  இவரது வீடு சென்னை மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் என்ற இடத்தில் உள்ளது. இன்று காலை அவரை  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். இவர்… Read More »பத்திர பதிவில் தில்லுமுல்லு-திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் கைது

பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

  • by Authour

பெண் போலீசாரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட புகார் தொடர்பாக, போக்குவரத்து காவல்துறை  இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சூழலில், தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.… Read More »பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு…

வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

சென்னை நங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பி… Read More »வீட்டின் கேட் சரிந்து விழுந்ததில் சிறுமி பலி.. சென்னையில் பரிதாபம்…

இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு

  • by Authour

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் திருக்கோவில் சார்பில் இதுவரை 1,800 இணையர்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் திருக்கோவில் சார்பில் கட்டணமில்லா திருமண திட்டம் மூடுவிழா… Read More »இதுவரை 1800 இணையர்களுக்கு திருமணம்… அமைச்சர் சேகர்பாபு

இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

திராவிட மாடல் ஆட்சியில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 30 இணைகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து… Read More »இந்தியாவிற்கு வழிகாட்டியாக தமிழ்நாடு திகழ்கிறது…துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்….

புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

புதுச்சேரி  உழவர் கரையை சேர்ந்தவர்கள்  ரித்திக், தேவா,  ஆதி. இவர்களில்  ரித்திக்கும், தேவாவும்   ரெயின்போ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை  வெட்டுக்காயங்களுடன்  சடலமாக கிடந்தனர்.  ஆதி  என்பவர்  வெட்டுக்காயங்களுடன்  உயிருக்கு போராடிக்கொண்டு… Read More »புதுச்சேரியில் 3 பேர் வெட்டிக்கொலை- ரவுடி கொடூர தாக்குதல்

முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தவெக கட்சியில்  கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர்.  இந்த நியமனங்களில்  முத்தரையர் சமூகத்தை சேர்ந்த யாருக்கும்  மாவட்ட செலாளர் பதவி  வழங்கப்படவில்லை. இதனால் அந்த சமூகத்தினர்… Read More »முத்தரையர் வாக்கு விஜய்க்கு இல்லை- திருச்சி முழுவதும் பரபரப்பு சுவரொட்டி

புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

புதுச்சேரி ரெயின்போ நகரில் வீட்டிற்குள் வைத்து 2 இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.  வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெட்டியதில் ரித்திக், தேவா ஆகியோர் உயிரிழந்த நிலையில் ஆதி என்பவர் காயம் அடைந்துள்ளார்.  ரவுடிகளுக்குள் இருந்த முன்விரோதம்… Read More »புதுச்சேரியில் இரட்டைக்கொலை…. போலீஸ் விசாரணை

error: Content is protected !!