Skip to content

2025

திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் அறிமுகம்..

  • by Authour

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்ட இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்… Read More »திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சி இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்… புதிய நிர்வாகிகள் அறிமுகம்..

மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

மதுரை மாவட்டம், ஆ. புதுப்பட்டி – அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியில் ரூ.2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரம் செலவிலும், பூசலபுரம் – அரசு கள்ளர் மேல்நிலை பள்ளியில் ரூ.83 லட்சத்து 60… Read More »மதுரை, தேனி, புதுகையில் ரூ.8.93 கோடியில் பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

வங்கிக்கடனுக்காக நெல்லுக்கு வரும் வரவை பிடித்தம் செய்யக்கூடாது… வங்கிக்கு விவசாயிகள் கோரிக்கை…

  • by Authour

தஞ்சை மாவட்டம் வல்லம், ஆலக்குடி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு உரிய தொகை விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த தொகை வங்கிக்கடனுக்காக பிடித்தம் செய்யக்கூடாது என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக… Read More »வங்கிக்கடனுக்காக நெல்லுக்கு வரும் வரவை பிடித்தம் செய்யக்கூடாது… வங்கிக்கு விவசாயிகள் கோரிக்கை…

சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவன், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு வேலை தேடும் இளைஞன் ஆகிய இரண்டு பேரை சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி… Read More »சாராய வியாபாரிகளால் மயிலாடுதுறையில் 2 பேர் கொலை…

திராவிடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் மடல்…

நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது என தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், நாளுக்கு நாள் திராவிட மாடல்… Read More »திராவிடல் அரசுக்கு தமிழக மக்களின் ஆதரவு பெருகி கொண்டே இருக்கிறது… முதல்வர் ஸ்டாலின் மடல்…

நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

  • by Authour

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட 90% பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்திற்கு பின் அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது… Read More »நகராட்சி நிர்வாகத் துறையில் 90% பணிகள் நிறைவு…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி…

28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

பிரதமர் மோடி வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்  அன்றைய தினம் பாம்பன் பாலத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. திறப்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வரும்… Read More »28ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..

பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார்…. திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்துல்ரஹீம் பேட்டி..

பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார் திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் மயிலை அப்துல்ரஹீம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.. வருகின்ற16 ஆம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில்… Read More »பாஜகவின் கள்ளக்குழந்தையாக சீமான் உள்ளார்…. திருச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அப்துல்ரஹீம் பேட்டி..

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

  • by Authour

 திமுக தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின்  உங்களில் ஒருவன் பகுதியில் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்குத் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்த… Read More »மாவட்ட செயலாளர்கள் மாற்றம் ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு …. 13 வயது சிறுவன் கைது திருச்சி எடமலைப்பட்டி புதூர் சாவடி கிராமம் சொக்கலிங்கபுரத்தில் கம்பத்தடியான் ராமர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் அப்பகுதி மக்கள் தினந்தோறும்… Read More »கோவில் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.. வாலிபர் தற்கொலை… திருச்சி க்ரைம்

error: Content is protected !!