Skip to content

2025

திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (17.02.2025)  மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள். மாநகர… Read More »திருச்சி மாநகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்ற மேயர்…

கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறித்த நபர் கைது.. திருச்சி கீழக்குறிச்சி பெரியார் தெரு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் ( வயது39 ) . இவர் பொன்மலைப்பட்டி சாய்பாபா கோவில் அருகே நேற்று இரு சக்கர… Read More »கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது… வாலிபருக்கு கத்திக்குத்து… திருச்சி க்ரைம்..

அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

உழைக்கும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாஜக மோடி அரசின் பட்ஜெட்டை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் கூட்டமைப்பு சார்பாக, அரியலூரில் மாதா கோவில் அருகில் மக்கள் சந்திப்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. ஏ ஐ டி… Read More »அரியலூரில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் கண்டன ஆர்ப்பாட்டம்….

கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…

  • by Authour

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மின்சார பயன்பாடு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக, கோடைக்காலத்தில் மாநிலத்தின் மின்சார பயன்பாடு அதிகரித்து உச்ச அளவை எட்டும். இதை ஈடு செய்ய வெளி சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்படும். இந்தாண்டு… Read More »கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரம் வாங்க அனுமதி…

ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் ஜெயங்கொண்டம்- கும்பகோணம் சாலையில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல கடையைத் திறக்க சென்ற கடை உரிமையாளர் ராஜன்,… Read More »ஜெயங்கொண்டத்தில் இருசக்கர வாகன ஷோரூமில் 1.80 லட்சம் பணம் கொள்ளை…. சிசிடிவி

அரசு வழங்கிய வீட்டை சரிசெய்து தரக்கோரி…. மாற்றுதிறனாளி மகனை தோளில் சுமந்து மனு…

  • by Authour

கரூர் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியைச் சார்ந்த கணேசன் இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளியான சக்தி பிரபு (20) என்ற ஆண் குழந்தை உள்ளது. இவருக்கு அரசு சார்பில் 30 வருடங்களுக்கு முன்பாக… Read More »அரசு வழங்கிய வீட்டை சரிசெய்து தரக்கோரி…. மாற்றுதிறனாளி மகனை தோளில் சுமந்து மனு…

கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவர் தர்மசேனன் தலைமையில் வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிபதி செயல்பாடுகளை கண்டித்து பணியை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.… Read More »கரூர் மா. நீதிபதியை கண்டித்து… வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்..

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

நீர்வளத்துறை அமைச்சரும்,  திமுக  பொதுச்செயலாளருமான  துரைமுருகன் இன்று காலை  சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.   அவருக்கு அங்கு  இருதயம் தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.   தகவல் அறிந்ததும்  முதல்வர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று துரைமுருகனுக்கு… Read More »அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

விருதுநகர் மாவட்டம் கம்மாபட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது42). இவருடைய மனைவி கலைவாணி (38). இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் முடிந்து 12 வயது மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.… Read More »கள்ளக்காதலை கைவிடாத கணவன்… அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி… தஞ்சையில் பரபரப்பு….

சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

  • by Authour

ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஃபாஸ்டேக் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டால், சுங்கக்கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சுங்கச்… Read More »சுங்கக்கட்டணம் செலுத்துவதற்கான… புதிய விதிகள் அமல்…

error: Content is protected !!