Skip to content

2025

புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நாளை பதவி ஏற்பு

  • by Authour

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. எனவே புதிய தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்ய பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நேற்று தேர்வுக் குழு கூட்டம்… Read More »புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் நாளை பதவி ஏற்பு

குமரன் சில்க்ஸ் கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை…

  • by Authour

சென்னை தியாகராயர் நகரில் பிரபல ஜவுளிக்கடையான குமரன் சில்க்ஸில் ரூ.9 லட்சம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. 4-வது மாடியில் போடப்பட்டிருந்த சீலிங்கை உடைத்து 3 கொள்ளையர்கள் உள்ளே புகுந்தது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவு… Read More »குமரன் சில்க்ஸ் கடையில் ரூ.9 லட்சம் கொள்ளை…

மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

  • by Authour

பெரம்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முட்டம் கிராமத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக பெரம்பூர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த நாகவள்ளி… Read More »மயிலாடுதுறை-பெரம்பூர் இன்ஸ்பெக்டர் பணி மாற்றம்…

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.… Read More »அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கே.வி. பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட கிடையாது- மத்திய அரசின் தமிழ் மொழிப்பற்று இது தான்

  • by Authour

மும்மொழிக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பாஜகவினர்  கூறி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒரு தமிழாசிரியர்… Read More »கே.வி. பள்ளிகளில் ஒரு தமிழாசிரியர் கூட கிடையாது- மத்திய அரசின் தமிழ் மொழிப்பற்று இது தான்

25ம் தேதி அமித்ஷா கோவை வருகிறார்

  • by Authour

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 25ல் கோவைக்கு வருகை தருகிறார்.  அன்றைய தினம் கோவை, திருவண்ணாமலை,   ராமநாதபுரம் மாவட்ட பாஜக அலுவலகங்களை  அமைச்சர் அமித்ஷா திறந்து வைக்கிறார். 26ம் தேதி  கோவை ஈஷா… Read More »25ம் தேதி அமித்ஷா கோவை வருகிறார்

கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களுக்கான முதல் பள்ளியாக அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டமங்கல தெருவில் திறக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இப்பள்ளியின் கூடுதல் கட்டடம் டபீர் தெருவில் இயங்கி வருகிறது. இங்கு தமிழ்நாடு அரசு நபார்டு… Read More »கூடுதல் வகுப்பறை கட்டிடம்… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

சாம்பியன்ஸ் டிராபி , இந்தியா வெல்லும் – ஆஸ்திரேலியா கணிப்பு

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு… Read More »சாம்பியன்ஸ் டிராபி , இந்தியா வெல்லும் – ஆஸ்திரேலியா கணிப்பு

பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை”… அமைச்சர் மகேஷ்…

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள வட மணி பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை கண்டு… Read More »பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவதற்கான வாய்ப்பே இல்லை”… அமைச்சர் மகேஷ்…

மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

  • by Authour

திருச்சி கே கே நகர்  மின்வாரிய  பொறியாளர் அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் என  சென்று   அதிரடி சோதனை நடத்தினர்.  இந்த சோதனையில் 5 அதிகாரிகள்… Read More »மும்முனை மின்சாரம் வழங்க ரூ.10ஆயிரம் லஞ்சம்- திருச்சி பொறியாளர் கைது

error: Content is protected !!