Skip to content

2025

தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள லூனா நகரில் 100 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் தெரு நாய்கள் சுற்றித் திரியும் தெரு நாய்களால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள்… Read More »தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற குடியிருப்புவாசிகள்… கோவையில் போலீஸ் விசாரணை..

சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத் திட்டம் அரியலூர் மாவட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, சிறுதானிய உணவுப்… Read More »சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

சீமான் வழக்கு

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சீமான் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.… Read More »சீமான் வழக்கு

கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலய 102 ஆம் ஆண்டு மாசித் திருவிழா நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே அருள்மிகு… Read More »கரூர் ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்.

உ. பி. சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக முழக்கம்- சபை ஒத்திவைப்பு

  • by Authour

உ.பி. சட்டமன்றத்தில் இன்று காலை கவர்னர் ஆனந்தி பென் பட்டேல் உரையாற்றினார். அப்போது  காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள்  கவர்னருக்கு எதிராக முழக்க மிட்டனர்.  கோ பேக் கவர்னர்( Go Back Governor)  என… Read More »உ. பி. சட்டமன்றத்தில் கவர்னருக்கு எதிராக முழக்கம்- சபை ஒத்திவைப்பு

ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழ்நாடு கவர்னர் ஆர். என். ரவி,  தமிழக அரசின் மசோதாக்களை  கிடப்பில் போடுவதும், உடனடியாக அனுமதிக்க மறுப்பது குறித்தும்,  பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்துக்கு  இடையூறாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.… Read More »ஆளுநருக்கு எதிரான வழக்கு- எழுத்துபூர்வ மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது தமிழக அரசு

தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு!

வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா அறிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற… Read More »தமிழக வெற்றி கழகத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆதரவு!

திருச்சியில் புதிய டைடல் பூங்கா… காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..

திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என ஏற்கனவே திமுக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில்,  திருச்சி, மதுரையில் புதிதாக அமைய உள்ள டைடல் பூங்காவிற்கு காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர்… Read More »திருச்சியில் புதிய டைடல் பூங்கா… காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்..

தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு…

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, சிங்காரவேலரின் பிறந்தநாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி,… Read More »தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்….. முதல்வர் ஸ்டாலின் பதிவு…

ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையொட்டி நேற்று புதிய தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு நடந்தது. இதில் தற்போதைய தேர்தல் ஆணையர்களில் ஒருவரான ஞானேஸ் குமார்  தலைமை தேர்தல்… Read More »ஞானேஸ் குமார் நியமனம் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

error: Content is protected !!