Skip to content

2025

தகராறை செல்போனில் படம் பிடித்த தொழிலாளிக்கு அடி உதை…

  • by Authour

திருச்சி மேலசிந்தாமணி சக்தி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் ( 37 ). இவர் இ.ஆர். பள்ளி அருகாமையில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டல் முன்பு படுத்திருந்த முதியவரிடம் ஒரு வாலிபர்… Read More »தகராறை செல்போனில் படம் பிடித்த தொழிலாளிக்கு அடி உதை…

குப்பை லாரி மீது டூவிலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

திருச்சி காஜாமலை நகர் ஆர் வி எஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் ஆனந்தராஜ் ( 31).  இவர் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவருக்கு திருமண… Read More »குப்பை லாரி மீது டூவிலர் மோதி வாலிபர் பலி… திருச்சியில் பரிதாபம்….

தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம், அய்யம் பேட்டை அருகே கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி புத்தூர், பட்டுக்குடி, நாயக்கர் பேட்டை சமுதாயக்கூடத்தில் ஆயுர்வேதா, சித்தா மருத்துவ முகாம் நடந்தது. கும்பகோணம் சஞ்சுலா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவர்கள் கமலக்கண்ணன்,… Read More »தஞ்சை அருகே சித்த மருத்துவ முகாம்…

மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை  மாமன்னர்கலைமற்றும் அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக்கடன் முகாம் நடத்தியது.   முகாமினை  கலெக்டர்  மு.அருணா துவக்கி வைத்து மாணாக்கர்களுக்கு கல்விக்கடன் உதவித்தொகைக்கான வங்கி… Read More »மாணவிகளுக்கு கல்விக்கடன், புதுகை கலெக்டர் வழங்கினார்

சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அன்று மாலை 4… Read More »சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

அரசியலில் மீண்டும் குரல்….விஷால் மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

அண்மையில் தமிழ் பத்திரிகை தளங்களில் ஒன்றான ஆனந்த விகடன் குழுமத்தில் விகடன் இணையதளம் ஓர் கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. அதில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அமெரிக்க டிரம்ப் அரசு, அவர்கள் கையில் விலங்கிட்டு… Read More »அரசியலில் மீண்டும் குரல்….விஷால் மத்திய அரசு மீது சரமாரி கேள்விகள்…

காஞ்சனா 4’ படப்பிடிப்பில் இணைந்த பிரபல காமெடி நடிகர்..!

காஞ்சனா 4 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே முனி, காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா… Read More »காஞ்சனா 4’ படப்பிடிப்பில் இணைந்த பிரபல காமெடி நடிகர்..!

வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

 அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக ராஜேந்திர பாலாஜி இருந்த போது ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது. விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகரான… Read More »வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி- ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்குப்பதிவு

கோவையில் சிறுமி பலாத்காரம்- கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

கோவையில் உள்ள இரண்டு தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஏழு மாணவர்கள், குனியமுத்தூர் பகுதியில்  தனியாக அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் சமூக வலைதளம் மூலம் கோவையைச் சேர்ந்த 17 வயது  மாணவியுடன்   தொடர்பில்… Read More »கோவையில் சிறுமி பலாத்காரம்- கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

அரியலூர் …பொதுப்பாதை அடைத்து ஆக்கிரமிப்பு… தள்ளுமுள்ளு…. ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் -வாரியங்காவல் செல்லும் சாலையில் வில்லாநத்தம் கிராமம் உள்ளது இக்கிராமத்தில் இருளர்கள் மற்றும் மற்ற இனத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி… Read More »அரியலூர் …பொதுப்பாதை அடைத்து ஆக்கிரமிப்பு… தள்ளுமுள்ளு…. ஒரு பெண் உட்பட 3 பேர் காயம்…

error: Content is protected !!