Skip to content

2025

ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், தஞ்சை மாவட்டம், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாவை,   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று நேரில் சந்தித்து  உடல் நலம் விசாரித்தார்.  சென்னையில்… Read More »ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

அதிமுக மா. செயலாளரை கண்டித்து, திருச்சியில் சுவரொட்டி

  • by Authour

முன்னாள் முதல்வர்   ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்,  அதிமுக கோஷ்டி சண்டை    தமிழ்நாடு முழுவதும்  தலைவிரித்தாடுகிறது.  உயர்மட்டத்தில் இருந்து  கடைசி பதவியான  வார்டு செயலாளர் பதவி வரை   கோஷ்டி பூசல், கோள் மூட்டுதல்,   … Read More »அதிமுக மா. செயலாளரை கண்டித்து, திருச்சியில் சுவரொட்டி

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து  அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை  அந்த நாட்டு அரசு  திருப்பி அனுப்பி வருகிறது. அப்படி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டு,  அவர்களை ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.… Read More »கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்…முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ. அதேபோல வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி… Read More »வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்…முதல்வர் ஸ்டாலின்

அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்… Read More »நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த  வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில்  அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் ராஜாஜி நகர், 2வது தெருவில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) குத்து விளக்கேற்றி… Read More »அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

error: Content is protected !!