Skip to content

2025

கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

  • by Authour

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து  அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை  அந்த நாட்டு அரசு  திருப்பி அனுப்பி வருகிறது. அப்படி அனுப்பும்போது கை, கால்களில் விலங்கிட்டு,  அவர்களை ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.… Read More »கை, கால்களில் விலங்கு- இந்தியர்களை அவமானப்படுத்தி கமென்ட் செய்த எலான் மஸ்க்

வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்…முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

சென்னை புளியந்தோப்பில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது.. மத்திய சென்னை, தென் சென்னை எப்படி வளர்ந்து கொண்டிருக்கிறதோ. அதேபோல வட சென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம். வடசென்னை எந்த அளவுக்கு ஒதுக்கி… Read More »வடசென்னையை வளர்ச்சி சென்னையாக மாற்றி வருகிறோம்…முதல்வர் ஸ்டாலின்

அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில்… Read More »அரியலூரில் 285 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட கல்வெட்டு கண்டுபிடிப்பு..

நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமீர் கான். பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் ‘சித்தாரே ஜமீன் பர்’ படத்தில் நடித்து வருகிறார். தமிழ்… Read More »நடிகர் அமீர்கானின் தாயார் சென்னை ஆஸ்பத்திரியில் அட்மிட்…

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த  வயலூரில் பிரசித்திபெற்ற முருகன் கோவில்  அமைந்துள்ளது.  அருணகிரிநாதரால் பாடல்பெற்ற தலமான இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து… Read More »திருச்சி வயலூர் முருகன் கோவில் கும்பாபிசேகம்- பக்தர்கள் அரோகரா முழக்கம்

அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் ராஜாஜி நகர், 2வது தெருவில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) குத்து விளக்கேற்றி… Read More »அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகம் முட்டம் கிராமத்தில் கடந்த 14 ம் தேதி  இன்ஜினியரிங்  கல்லூரி  மாணவன் ஹரிசக்தி(20), மற்றும் ஹரீஷ்(25) கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாராய… Read More »மயிலாடுதுறை இரட்டை கொலை:உளவுப்பிரிவு காவலர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

சேலம் மாவட்டம்  ஆத்தூர் அருகே உள்ள  கெங்கவல்லி  கிருஷ்ணாபுரத்தைசேர்ந்தவர்  அசோக்குமார்(43),  தொழிலாளி.  இவரது மனைவி  தவமணி(38) இவர்களுக்கு அருள் பிரகாஷ்(5), வித்ய தாரணி(13), அருள்குமாரி ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். தவமணிக்கும், அசோக் குமாருக்கும் அடிக்கடி… Read More »2 குழந்தை கொலை: மனைவி, இன்னொரு குழந்தை சீரியஸ்-சேலம் தொழிலாளி கொடூரம்

கரூரில் இயற்கை விவசாயம் செய்யும் பெண்மணி… பார்வையிட்ட பிரான்ஸ்காரர்….

  • by Authour

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டி என்று சிறிய ஊரில் சரோஜா என்ற பெண்மணி இயற்கை விவசாயம் செய்து வருகிறார் மேலும். விவசாயம் மட்டுமல்லாமல் தான் உற்பத்தி செய்த விவசாயப் பொருட்களை வெற்றிகரமாக… Read More »கரூரில் இயற்கை விவசாயம் செய்யும் பெண்மணி… பார்வையிட்ட பிரான்ஸ்காரர்….

error: Content is protected !!