Skip to content

2025

தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

தஞ்சாவூர் பைபாஸ் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக டெல்டா காப் ரோந்து போலீசார் பைக்கில் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 18ம் தேதி டெல்டா காப் காவலர் சிலம்பரசன் பைக்கில்… Read More »தஞ்சை அருகே ரோந்து போலீலை தாக்கிய 3 பேர் கைது…

பல்வேறு கோரிக்கைகளுடன்… கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்குள் காவல்துறையினர், நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழகத்தில் வழக்கறிஞர் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதும் அவர்களது உயிருக்கு… Read More »பல்வேறு கோரிக்கைகளுடன்… கோவையில் வழக்கறிஞர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..

கோவை- சூலூர் அருகே 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…3 பேர் கைது…

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டியில் ஸ்ரீநகரில் ஒரு குடோன் உள்ளது. கோவையைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் இந்த குடோனை கவனித்து வருகிறார். இந்த குடோனில் கேரளாவுக்கு கடத்துவதற்காக எரிசாராயம் பதுக்கி வைத்துள்ளதாக கோவை… Read More »கோவை- சூலூர் அருகே 5000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்…3 பேர் கைது…

மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருச்சியில்  திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அவர் பேசியதாவது: மணமக்கள் இருவரும் இரு மொழி கொள்கையில் படித்து இன்று நல்ல… Read More »மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இளம்பெண் தற்கொலை… முதியவரிடம் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை… திருச்சி புதுக்கோட்டை சாலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகள் கீர்த்தனா (24 ) .இவர் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரை கடந்த… Read More »இளம்பெண் தற்கொலை… முதியவரிடம் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

திருச்சி அருகே இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி….3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ( 39.)இவரிடம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் நடத்தி வரும் 3 நபர்கள்… Read More »திருச்சி அருகே இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி….3 பேர் மீது வழக்கு…

ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு….

போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில்… Read More »போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு….

திருச்சியில் ஜல்லிக்கட்டு மைதானம்- துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

  • by Authour

திருச்சி சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர்,பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700 க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும். ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கான… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு மைதானம்- துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

கரூரில் இரத்த தானம் செய்த 100 மாணவ-மாணவிகள்..

  • by Authour

கரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், ROTARACT CLUb மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியோ இணைந்து இரத்த தானம் முகாம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டு நூறு யூனிட்டுகளை… Read More »கரூரில் இரத்த தானம் செய்த 100 மாணவ-மாணவிகள்..

error: Content is protected !!