Skip to content

2025

மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • by Authour

திருச்சியில்  திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து  மணமக்களை வாழ்த்தி பேசினார்.  அவர் பேசியதாவது: மணமக்கள் இருவரும் இரு மொழி கொள்கையில் படித்து இன்று நல்ல… Read More »மத்திய அரசு நிதி தர மறுத்தால் போராட்டம் தொடரும்…. உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இளம்பெண் தற்கொலை… முதியவரிடம் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

  • by Authour

இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை… திருச்சி புதுக்கோட்டை சாலை அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவரது மகள் கீர்த்தனா (24 ) .இவர் மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவரை கடந்த… Read More »இளம்பெண் தற்கொலை… முதியவரிடம் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

திருச்சி அருகே இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி….3 பேர் மீது வழக்கு…

  • by Authour

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருபுள்ளிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி ( 39.)இவரிடம் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் மற்றும் பைனான்ஸ் நடத்தி வரும் 3 நபர்கள்… Read More »திருச்சி அருகே இரட்டிப்பு லாபம் தருவதாக ரூ. 14 லட்சம் மோசடி….3 பேர் மீது வழக்கு…

ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர்( சட்டம் ஒழுங்கு டிஜிபி) சங்கர் ஜிவால், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் ரயில்வே காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். ரயில்வே டிஜிபி வன்னியபெருமாள், ரயில்வே ஐஜி பாபு,… Read More »ரயில்வே ஸ்டேசனில் அதிகரிக்கும் குற்றங்கள்….தமிழக டிஜிபி உடன் ரயில்வே டிஜிபி சந்திப்பு..

போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு….

போப் பிரான்சிஸின் இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா பாதிப்பு இருப்பதாக வாடிகன் அறிவித்துள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் உடல்நல குறைவு காரணமாக கடந்த 14ம் தேதி இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில்… Read More »போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு….

திருச்சியில் ஜல்லிக்கட்டு மைதானம்- துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

  • by Authour

திருச்சி சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் திருச்சி, திருவாரூர்,பெரம்பலூர் அருகில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் 700 க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொள்ளும். ஜல்லிக்கட்டை காண்பதற்கு ஆயிரக்கணக்கான… Read More »திருச்சியில் ஜல்லிக்கட்டு மைதானம்- துணை முதல்வர் உதயநிதி அடிக்கல் நாட்டினார்

கரூரில் இரத்த தானம் செய்த 100 மாணவ-மாணவிகள்..

  • by Authour

கரூரில் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள், ROTARACT CLUb மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியோ இணைந்து இரத்த தானம் முகாம் நடைபெற்றது இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் கலந்து கொண்டு நூறு யூனிட்டுகளை… Read More »கரூரில் இரத்த தானம் செய்த 100 மாணவ-மாணவிகள்..

ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

  • by Authour

மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், தஞ்சை மாவட்டம், பாபநாசம் எம்.எல்.ஏ வுமான பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லாவை,   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  இன்று நேரில் சந்தித்து  உடல் நலம் விசாரித்தார்.  சென்னையில்… Read More »ஜவாஹிருல்லாவை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்

அதிமுக மா. செயலாளரை கண்டித்து, திருச்சியில் சுவரொட்டி

  • by Authour

முன்னாள் முதல்வர்   ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர்,  அதிமுக கோஷ்டி சண்டை    தமிழ்நாடு முழுவதும்  தலைவிரித்தாடுகிறது.  உயர்மட்டத்தில் இருந்து  கடைசி பதவியான  வார்டு செயலாளர் பதவி வரை   கோஷ்டி பூசல், கோள் மூட்டுதல்,   … Read More »அதிமுக மா. செயலாளரை கண்டித்து, திருச்சியில் சுவரொட்டி

‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

நிதி வழங்குவதில் தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். ஒன்றிய அரசிடம் இருந்து எந்த நிதியும் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசிடம்… Read More »‘தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறது மத்திய அரசு… துணை முதல்வர் குற்றச்சாட்டு

error: Content is protected !!