Skip to content

2025

தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

தமிழகத்தில் நாளை முதல் 23ம் தேதி வரை 2 – 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை… Read More »தமிழகத்தில் நாளை முதல் 2-4டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..

குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

ஐஏஎஸ் , ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான  முதல்நிலைத்(பிரிலிமினரி) தேர்வு  வரும் மே 25ம் தேதி நடைபெறவுள்ளது.  இந்த  தேர்வுக்கு https//upsc.gov.in எனும் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் தேதி,   நாளையுடன்( பிப்21)  முடிகிறது. 22 ம்… Read More »குடிமைப்பணித் தேர்வு- விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை காந்திபுரம் பகுதியில்  ரூ.3.68 கோடி மதிப்பில் புதுபிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலைய  திறப்பு விழா இன்று காலை நடந்தது.  கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான  செந்தில் பாலாஜி விழாவுக்கு தலைமை… Read More »கோவைக்கு ரூ.271 கோடியில் புதிய திட்டங்கள்: 3 அமைச்சர்கள் பங்கேற்பு

செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

  • by Authour

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகிப்பது என்பது   அந்தரத்தில் கயிறு கட்டி நடப்பது போன்றது என்று  காங்கிரஸ்காரர்களே கூறுவார்கள். சிறிது தவறினாலும்   பதவி  காலியாகி விடும்.    இந்த நிலையிலும்,   கே. எஸ்.… Read More »செல்வப்பெருந்தகை மாற்றமா? … 22 மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி….

ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகள், 10-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களையும் காங்கேசன்… Read More »ராமேஸ்வர மீனவர்கள் 10 பேர் இலங்கை கடற்படையால் கைது..

அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் 14.02.2025 அன்று வேலைக்கு செல்வதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். மதியம்… Read More »அரியலூரில் வீட்டின் கதவை உடைத்து 48 சவரன் நகை திருடிய…. 5 பேர் கைது….

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

  • by Authour

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்  பாகிஸ்தானில் நேற்று பாகிஸ்தானில்  தொடங்கியது. இந்தத் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் இன்று… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா- வங்கதேசம் இன்று மோதல்

’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும். பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர்… Read More »’கொசுவை” பிடித்துத் தந்தால் சன்மானம்… பிலிப்பைன்ஸ் நூதன முயற்சி..

தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாதுளம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் காவியா ( 5). இவர் நேற்று தனது நண்பர்களுடன் மகாமகம் குளத்திற்கு விளையாட வந்தார். அப்போது எதிர்பாராமல் காவ்யா குளத்திற்குள் தவறு… Read More »தஞ்சை அருகே மகாமக குளத்தில் மூழ்கி சிறுமி பலி….

வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி  உ.பி. மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. தென்னிந்தியா அணி சார்பில் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் கிரிக்கெட் போட்டியில்  கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா… Read More »வாரணாசியில் தவித்த தமிழக வீரர்கள், விமானம் மூலம் அழைத்து வர உதயநிதி நடவடிக்கை

error: Content is protected !!