Skip to content

2025

ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி…மே மாதம் நடக்கிறது…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் வருகிற மே மாதம் 7-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை 4 வாரங்கள் நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு … Read More »ஐதராபாத்தில் உலக அழகிப்போட்டி…மே மாதம் நடக்கிறது…

அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

  • by Authour

சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மா சிலைக்கு தவெக  தலைவர்  விஜய் மரியாதை செய்தார். சென்னை பனையூர்  அலுவலகத்தில் உள்ள  அஞ்சலை அம்மா சிலைக்கு  விஜய் மாலை அணிவித்தார்.  அஞ்சலை அம்மா நினைவு நாளையொட்டி,… Read More »அஞ்சலை அம்மா சிலைக்கு… தவெக தலைவர் விஜய் மரியாதை..

பிப்.22-ல் நடைபெறும் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி

பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி பிப்.22ஆம் தேதி  நந்தனம் ஒய்எம்சிஏ-வில் நடைபெறுகிறது. அருண் ஈவண்ட்ஸ் சார்பில் பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில்… Read More »பிப்.22-ல் நடைபெறும் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாதமும், 3 அல்லது 4 மாவட்டங்களில்  கள ஆய்வு நடத்துகிறார். அதன்படி  நாளையும், நாளை மறுதினமும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் களஆய்வு மேற்கொள்கிறார். நாளை மாலை… Read More »கடலூர் மாவட்டத்தில் 2 நாள் களஆய்வு நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்

விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

அதிமுக முன்னாள் அமைச்சர்  மா.பா. பாண்டியராஜன்  தனது கட்சிக்கு முழுக்குபோட்டுவிட்டு  நடிகர் விஜயின் தவெக கட்சியில் இணைகிறார்.  இதற்காக விஜயிடம் அவர் நேரம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மா.பா. பாண்டியராஜன்  2000ம் ஆண்டில் பாஜகவில் இணைந்து… Read More »விஜய் கட்சியில் இணைகிறார் அதிமுக மாஜி அமைச்சர் மா. பா.

திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி-விசிக வாக்குவாதம்

திருச்சி –   சென்னை,   திருச்சி- மதுரை ரோடு  மற்றம்  ஜங்ஷன் பகுதியில் உள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை  நடவடிக்கை எடுத்தது.   நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்,கோட்ட பொறியாளர் கண்ணன், உதவி கோட்ட… Read More »திருச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி-விசிக வாக்குவாதம்

காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் உணவு சாப்பிட செல்வதற்கு காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்று சாப்பிட்டுவிட்டு வந்து பார்க்கும் பொழுது கார் அந்த இடத்தில் இல்லை காணாமல் போய்விடுகிறது.… Read More »காரை திருடி அனாதையாக நிறுத்திவிட்டு சென்ற கொள்ளையர்கள்… திருச்சியில் சம்பவம்…

தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

தட்டு ரிக்ஷா வாடகைக்குத் தர மறுத்த தொழிலாளிக்கு அடி – உதை திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (47). இவர் தட்டு ரிக்ஷா வாடகைக்கு கொடுத்து வருகிறார். இந்நிலையில் பாலக்கரை சங்கிலியாண்டபுரம்… Read More »தொழிலாளிக்கு அடிஉதை…போதை மாத்திரை விற்பனை… திருச்சி க்ரைம்..

டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

  • by Authour

டில்லி சட்டமன்ற தேர்தல்  பிப்ரவரி 5ம் தேதி நடந்தது. 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் பாஜக  அபார வெற்றியை பெற்றது. 27 வருடங்களுக்கு பின்னர் டில்லியில் பாஜக  வெற்றி பெற்றது.  அங்கு… Read More »டில்லி முதல்வராக ரேகா குப்தா பதவியேற்றார்

திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்- அமைச்சர் சேகர்பாபு சவால்

  • by Authour

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கொளத்தூரில் ‘அமுதக் கரங்கள்’ திட்டத்தை துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப். 20 முதல் 2026 பிப்.19 வரை 365… Read More »திமுக தொண்டனை வைத்து அண்ணாமலையை தோற்கடிப்போம்- அமைச்சர் சேகர்பாபு சவால்

error: Content is protected !!