Skip to content

2025

ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே கிரசர்மேடு என்ற பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் முன்னுர் ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு பழுது பார்க்கும் பணியில் மூன்று ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தபோது. எதிர்பாராத விதமாக ஆழ்துளை… Read More »ஆழ்துளை கிணறு பணியின் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி…. கரூரில் பரிதாபம்…

சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

கோவையில் 8 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள், அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :- சொத்து வரிக்கு அபராதம்… Read More »சொத்து வரிக்கு இனி அபராதம் கிடையாது…. அமைச்சர் கே.என்.நேரு தகவல்…

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று பாகிஸ்தானில் தொடங்கியது. இதில் 8 அணிகள் ஆடுகிறது. இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்தியா-வங்கதேசம் முதல் லீக் போட்டி இன்று வங்கதேசத்தில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி: இந்திய பந்து வீச்சில் சிதறியது வங்கதேசம்

அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், கயர்லாபாத் கிராமத்தில் ரூ.4.96 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள… Read More »அரியலூர்…. ரூ.4.96 கோடி மதிப்பில் வட்டச் செயல்முறை கிடங்கு… முதல்வர் திறந்து வைத்தார்..

”என் வழி தனி வழி” …. சூப்பர் ஸ்டார் வசனத்தை தமிழில் பேசி அலறவைத்த தல தோனி….

  • by Authour

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகியுள்ளது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி மே 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த… Read More »”என் வழி தனி வழி” …. சூப்பர் ஸ்டார் வசனத்தை தமிழில் பேசி அலறவைத்த தல தோனி….

ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வருகிறது

  • by Authour

சொத்து குவிப்பு வழக்கில்  கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன்படி அவரிடம் இருந்த தங்கம்,  வைர நகைகள் 27 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. 1526 ஏக்கர் நிலம் மற்றும்… Read More »ஜெயலலிதாவின் நகைகள் ஏலத்திற்கு வருகிறது

நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் மரணம்…

  • by Authour

சார்பட்டா பரம்பரை, அரண்மனை-4 ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சந்தோஷ் பிரதாப் . இவர் தற்போது, பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய தாய் இந்திரா பாய் உடல் நலக்குறைவால்… Read More »நடிகர் சந்தோஷ் பிரதாப்பின் தாயார் மரணம்…

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  சூரியமூர்த்தி ,  புகழேந்தி உள்பட பலர்  அதிமுக பொதுக்குழு தீா்மானத்தை ரத்து செய்யவேண்டும். இரட்டை இலை சின்னத்தை எடப்பாடிக்கு  வழங்க கூடாது என  தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். உள்கட்சி விவகாரங்களில்… Read More »தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி மனு தாக்கல்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதி பேரவை சார்பில் பல்வேறு சமூகங்களை சேர்ந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் பா.ம.க.தலைவர் டாக்டர் அன்புமணி தலைமையில் நடந்தது.  சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த… Read More »சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி தொடர் போராட்டம்- அன்புமணி அறிவிப்பு

கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

தமிழக முழுவதும் கடந்த 12.09.2023 முதல் அரசு மணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை சோதனையால் மணல் குவாரிகள் மூடப்பட்டது. இதனால் மணல் லாரி உரிமையாளர்கள் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை செலுத்த… Read More »கரூரில் மணல் லாரி- மாட்டு வண்டி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்..

error: Content is protected !!