Skip to content

2025

பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் முருகனின் மகன் பேக்கரி கடை நடத்தி வரும் சக்திவேலுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில் பேக்கரி… Read More »பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை பலி… திருச்சியில் பரிதாபம்…

டைரக்டர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை…

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் ராம் சரண் நடித்து வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் ஷங்கரின் 10.11… Read More »டைரக்டர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை…

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும்  யாழ்ப்பாணம் (ஜாப்னா) நகருக்கும் திருச்சியில் இருந்து விமான சேவை… Read More »திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை, மார்ச்சில் தொடக்கம்

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா கடந்த பத்தாம் தேதி விமர்சியாக நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தஞ்சை வந்த துர்கா ஸ்டாலின் புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் மாரியம்மன்… Read More »தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்.

இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  தமிழக    மின்துறை  அமைச்சர்  வி. செந்தில் பாலாஜி,  உலக தாய்மொழி தின  வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கருவறையில் வளரும் போதே தாய்… Read More »இன்னுயிர் தந்து தாய்மொழி தமிழ் காப்போம்- அமைச்சர் செந்தில் பாலாஜி வாழ்த்து செய்தி

கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கோடீஸ்வரன் ஆலயத்தில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம். மாசி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு இன்று பல்வேறு ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில்… Read More »கரூர் கோடீஸ்வரன் கோவிலில் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

1952-ம் ஆண்டு இதே பிப்ரவரி 21 அன்று, அன்றைய கிழக்கு பாகிஸ்தான் தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது உயிர்நீத்த சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும்… Read More »எம் மொழிக்கும் சளைத்ததல்ல, எம் மொழி- மு. க.ஸ்டாலின் பதிவு

சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவிற்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அந்த அணி 49.4 ஓவர்களில்… Read More »சாம்பியன்ஸ் டிராபி.. வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..

ஜீன்ஸ், ஜென்டில்மேன், பாய்ஸ், 2.0, அந்நியன், கேம்சேஞ்சர், இந்தியன் என பல பிரமாண்ட படங்களை இயக்கியவர் ஷங்கர். இவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு அவருக்கு அமலாக்கத்துறை… Read More »இயக்குநர் ஷங்கரின் சொத்துகள் முடக்கம்.. E.D தகவல்..

உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை… Read More »உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…

error: Content is protected !!