Skip to content

2025

இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழைமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. இங்கு தினந்தோறும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள், பூமாலைகள் காய்ந்து வீணாவதைத் தடுக்கும் வகையிலும், ஆதீன மடத்தைச் சுற்றியுள்ள மாமரம் உள்ளிட்ட… Read More »இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்…. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார்..

BSNL இணைய சேவை….அனைத்து அரசு பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவு…

வழங்கும் இணைய சேவையை அனைத்து அரசுப் பள்ளிகளும் பயன்படுத்த மாநிலத் திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 2025 முதல் SPD அலுவலகம் நேரடியாக BSNL நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும். இணைய சேவை… Read More »BSNL இணைய சேவை….அனைத்து அரசு பள்ளிகளிலும் பயன்படுத்த உத்தரவு…

திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

திரைப்படத் தொழிலாளருக்காக மீண்டும் குடியிருப்பு நிலம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என திரைப்பட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கத்தினர்… Read More »திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

அன்னைத்தமிழைக் காக்க உறுதி ஏற்போம்…. எம்பி கனிமொழி பதிவு..

  • by Authour

உலக தாய்மொழி தினத்தையொட்டி ஆதிக்க திணிப்புகளுக்கு அஞ்சாமல் அன்னைத்தமிழைக் காக்க உறுதியேற்போம் என திமுக மக்களவை எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X-தளபதிவில் கூறியதாவது; வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி… Read More »அன்னைத்தமிழைக் காக்க உறுதி ஏற்போம்…. எம்பி கனிமொழி பதிவு..

மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்  72வது பிறந்த தினம் வரும் மார்ச் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம்  முதல்வர் ஸ்டாலின்  பெரியார், அண்ணா,  கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். பின்னர் அமைச்சர்கள்,  திமுக… Read More »மார்ச் 1ம் தேதி திமுக பிரமாண்ட பொதுக்கூட்டம்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தாய்மொழி.. ஓர் இனத்தின் அடையாளம்… துணை முதல்வர் பதிவு

தாய்மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) கொண்டாடப்படுகிறது. உலகின் பன்மொழி கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும்,… Read More »தாய்மொழி.. ஓர் இனத்தின் அடையாளம்… துணை முதல்வர் பதிவு

கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

  • by Authour

கரூர் வெண்ணெய் மலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலம் சம்பந்தமாக நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நிலம் மற்றும் வணிக கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்து அறநிலைத்துறையின்… Read More »கரூர் கோயில் நிலத்தில் உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல்…. பொதுமக்கள் எதிர்ப்பு…

இன்று உலக தாய்மொழி தினம்- தமிழகத்தை கலக்கும் ‘தமிழ் வாழ்க’சுவரொட்டி

இந்தியா சுதந்திரம் பெற்ற ஆகஸ்ட் 15,    1947க்கு ஒரு நாள் முன்னதாக இந்தியாவில் இருந்து பிரித்துக்கொண்டு சென்ற  பாகிஸ்தான் சுதந்திர தினமாக அறிவித்தது. பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது   அதன் பெரும்பகுதி இந்தியாவின்   வடமேற்காகவும், … Read More »இன்று உலக தாய்மொழி தினம்- தமிழகத்தை கலக்கும் ‘தமிழ் வாழ்க’சுவரொட்டி

அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

  • by Authour

விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் நினைவுதினத்தையொட்டி அவரது உருவப் படத்திற்கு தவெக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் தெற்கு மாவட்ட தலைவருமான குடமுருட்T கரிகாலன் தலைமையில், மலைக்கோட்டை பகுதி ராக்போர்ட் ராஜேஷ் மற்றும் கட்சியினர்… Read More »அஞ்சலை அம்மாள் நினைவுநாள்… திருச்சியில் தவெக சார்பில் மரியாதை…

திருச்சியில் மஜக 10ம் ஆண்டு துவக்க விழா… பிரம்மாண்ட ஏற்பாடு…

  • by Authour

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு அவர்கள் தலைமையில்,… Read More »திருச்சியில் மஜக 10ம் ஆண்டு துவக்க விழா… பிரம்மாண்ட ஏற்பாடு…

error: Content is protected !!