Skip to content

2025

உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் (பிப்21) “உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு” தமிழ் மொழியை போற்றும் வகையில் மாணவர்கள் இணைந்து பேரணியில் ஈடுபட்டனர். தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தமிழவேள் உமா மகேஸ்வரனார் கரந்தைக்… Read More »உலக தாய்மொழி தினம்…. தஞ்சையில் மாணவர்கள் பேரணி….

புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில்  உலகத் தாய் மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் .மு.அருணா தலைமையில்  நடந்த இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய்… Read More »புதுக்கோட்டையில், உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

  • by Authour

தஞ்சை மாவட்டம், பாபநாசம் நீதிமன்றத்தில் காவல்துறையினர் இணைந்து நீண்ட காலமாக நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளை விரைந்து முடிப்பது சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதி துறை நடுவர் அப்துல்… Read More »பாபநாசம் கோர்ட்டில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க ஆலோசனை கூட்டம்…

மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது- மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மகேஸ் பதிலடி

  • by Authour

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,  இன்று தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில்,  புதிய கல்வி கொள்கையில் அரசியல் செய்ய வேண்டாம்.  புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் தமிழகம்  ரூ.5 ஆயிரம் கோடி நிதியை… Read More »மும்மொழி கொள்கையை தமிழகம் ஒருபோதும் ஏற்காது- மத்திய அமைச்சருக்கு, அமைச்சர் மகேஸ் பதிலடி

தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

  • by Authour

இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரயில் நிலையங்கள் அம்ரீத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில்… Read More »தஞ்சை ரயில்வே ஸ்டேசனில் ஆமை வேகத்தில் புதுப்பிக்கும் பணி…

கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பொன்மலைக்குட்டை பகுதியை சேர்ந்த ஒரு  பெண்ணை  சுரேஷ், நாராயணன் என்ற இரு நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். இது தொடர்பாக  போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். அப்போது  சுரேசும்,… Read More »கிருஷ்ணகிரி: பாலியல் குற்றவாளிகள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு

தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்

  • by Authour

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து, இந்திய மொழிகளுக்கான மொழி சமத்துவ உரிமை இயக்கத்தின் அனைத்திந்திய ஒருங்கிணைப்பாளர் ஆழி செந்தில்நாதன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:… Read More »தமிழகம் முன்னேறியதற்கு காரணம் இருமொழி கொள்கை தான்- மொழி சமத்துவ உரிமை இயக்கம் விளக்கம்

தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டை பகுதியில் உள்ள மரப்பட்டறையில் கடந்த பிப்.16ஆம் தேதி இரவு பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த 3 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த பட்டுக்கோட்டை நகர போலீசார்… Read More »தஞ்சையில் மரப்பட்டறை பூட்டை உடைத்து ரூ. 3லட்சம் கொள்ளை…. 2 பேர் கைது..

கரூர் அருகே வீட்டில் திடீர் தீ விபத்து.. ஏசி-பொருட்கள் எரிந்து நாசம்…

  • by Authour

கரூர் மாவட்டம், வெண்ணமலை அருகே உள்ள அன்பு நகர் மூன்றாவது கிராஸ் பகுதியில் வேணி, சதாசிவம் ஆகியோர் மகன் ராஜசேகர் ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டில்… Read More »கரூர் அருகே வீட்டில் திடீர் தீ விபத்து.. ஏசி-பொருட்கள் எரிந்து நாசம்…

புதிய கல்வி கொள்கை ஏற்காவிட்டால் நிதி தரமாட்டோம்-தர்மேந்திர பிரதான் மீண்டும் உறுதி

  • by Authour

புதிய  கல்வி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்தின்  கல்விக்கு நிதி தருவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், தமிழக அரசு  தேசிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம்  என்பதில்   உறுதியாக… Read More »புதிய கல்வி கொள்கை ஏற்காவிட்டால் நிதி தரமாட்டோம்-தர்மேந்திர பிரதான் மீண்டும் உறுதி

error: Content is protected !!