Skip to content

2025

நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…

வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பரில் நிறுத்தப்பட்ட நாகை – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. இலங்கை செல்ல  காலை உணவு, மதிய உணவுடன் சேர்த்து ஒரு… Read More »நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்…

சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் கடந்த 23ம் ஆண்டு 11ம் தேதி நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட சாதாரண கூட்டம் நடைபெற்றது நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டம்… Read More »சுயேட்சை கவுன்சிலரை கைது செய்யுங்க…. டிஎஸ்பியிடம் மனு…

என் சொத்துகளை முடக்கம் செய்தது சட்ட​விரோதம்… டைரக்டர் ஷங்கர் குற்றச்சாட்டு…

  • by Authour

​திரன்’ பட கதை விவகாரத்​தில் காப்பு​ரிமை மீறல் நடந்​துள்ளதாக ஆரூர் தமிழ்​நாடன் என்பவர் சென்னை எழும்​பூர் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். இதன் அடிப்​படை​யில் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய அமலாக்கத்… Read More »என் சொத்துகளை முடக்கம் செய்தது சட்ட​விரோதம்… டைரக்டர் ஷங்கர் குற்றச்சாட்டு…

ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

  • by Authour

நெல்லையை சேர்ந்தவர் ராஜூ (38). இவர் அப்பகுதியில் செல்போன் பழுதுபார்க்கும் கடையை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 24 வயது பெண் ஒருவர்… Read More »ஒருதலை காதல்… பள்ளி ஆசிரியை காரில் கடத்தி பாலியல் சீண்டல்… செல்போன் கடைக்காரர் கைது..

நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

கடலூர்  மஞ்சகுப்பம் மைதானத்தில் நடந்த விழாவில் கடலூரில் ரூ.704.89 கோடி மதிப்பிலான 602 முடிவுற்ற பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் ரூ.384.41 கோடி மதிப்பிலான 178 புதிய திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின்… Read More »நாங்கள் வரியை நிறுத்த ஒரு நொடி போதும்… முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்!

ரூ.2 லட்சம் லஞ்சம்.. நீலகிரி D.E.E.O கைது

  • by Authour

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் சிபு மானிக் (40). இவர் 2018-ம் ஆண்டு முதல் குன்னூர் பார்க்சைட் சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளி… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம்.. நீலகிரி D.E.E.O கைது

பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தென் கீரனூர் கிராமத்தைச்  சேர்ந்த மாயகண்ணன் புதிதாக வாங்கப்பட்ட  ஆட்டோ உடன் குடும்பத்தாரை குலதெய்வ கோயிலுக்கு அழைத்துச் செல்லும்போது கள்ளக்குறிச்சி சேலம் சாலை தனியார் பெட்ரோல் பங்க் அருகில் குறுக்கே… Read More »பூஜை போடுவதற்காக சென்ற புதிய ஆட்டோ கவிழ்ந்து விபத்து…

”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருந்த டிராகன் திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.… Read More »”டிராகன்” படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்… படக்குழுவினர் மகிழ்ச்சி…

ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

பழனி இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தனர்.  பழகி கோவில் சார்பில் திருமண மண்டபம் கட்டிய பணிக்கு கொடுக்க வேண்டிய ரூ. 21 லட்சத்திற்கு லஞ்சம்  பெற்றுள்ளார். ரூ.18, 000 லஞ்சம்… Read More »ரூ.18 ஆயிரம் லஞ்சம்…பழனி கோவில் செயற்பொறியாளர் கைது….

கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகி பாபு தான் நடிக்க இருக்கும் புதிய இரு படங்களின் கதைக் கோப்புகளை மருதமலை திருக்கோயில் வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார். தமிழ் திரை உலகில் சமீப காலமாக… Read More »கோவை -மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு சாமி தரிசனம்..

error: Content is protected !!