Skip to content

2025

திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35 வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப்பாதையும் சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று திருச்சி… Read More »திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் சாலையில் அமர்ந்து போராட்டம்…

கோவையில் உலக தாய்மொழி தினவிழா… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி..

கோவை பி.என்.புதூர் பகுதியில் நடைபெற்ற உலக தாய் மொழி தின விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான தமிழ் மொழி சார்ந்த பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் தங்கள் திறமைகளை நிரூபித்தனர்.  தமிழ்நாடு கலை… Read More »கோவையில் உலக தாய்மொழி தினவிழா… பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி..

ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மீன்சுருட்டி – கல்லாத்தூர் சாலையை மாநில நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டுமென கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மாநில நெடுஞ்சாலையாக மாற்றுவதற்கு தமிழக அரசு… Read More »ஜெயங்கொண்டம் அருகே 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நூதன ஆர்ப்பட்டம்…

சொத்து தகராறு… பெரியப்பாவை கொன்று… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…

திருப்பூர், தொரவலூர் பகுதியில் துண்டு துண்டாக வெட்டி குளத்தில் வீசப்பட்ட சடலத்தை போலீசார் மீட்டனர்.  சொத்து தகராறில் பெரியப்பாவை கொன்று துண்டு துண்டாக வெட்டிய ரமேஷ் என்பது கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க உ்டலை… Read More »சொத்து தகராறு… பெரியப்பாவை கொன்று… துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரம்…

வீட்டின் சோபாவில் 6 அடி நீள பாம்பு…. கோவையில் பரபரப்பு..

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம் சாலை திருவள்ளுவர் நகரில் ஒருவரது இல்லத்திற்குள் சுமார் 6 அடி நீள சாரைப்பாம்பு வாசல் வழியாக புகுந்துள்ளது. அதனை பார்த்த விட்டார் உடனடியாக வீட்டிற்கு வெளியே… Read More »வீட்டின் சோபாவில் 6 அடி நீள பாம்பு…. கோவையில் பரபரப்பு..

நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக உயர்ந்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜகவிற்கு அடுத்தபடியாக தமிழக்த்தில் வாங்கு வங்கியை கொண்ட அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது. இந்த… Read More »நாம்தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகல்.?…

”ஸ்டாலின் பாரதி”.. புதுச்சேரி குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த மணிபாரதி-சங்கீதாஅகிய இருவருக்கு திருமணம் ஆகி ஓர் ஆண்டு ஆன நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடலூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில்… Read More »”ஸ்டாலின் பாரதி”.. புதுச்சேரி குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர் ஸ்டாலின்…

கிணற்றில் கை-கால் கட்டிய நிலையில் இன்ஜினியர் மாணவர் உடல் மீட்பு….

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இரும்பூதிபட்டி பகுதி சடையம்பட்டியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணியன். சுப்பிரமணியனுக்கு இரண்டு மகன்கள் இளைய மகன் அருண் வயது 21. இவர் தொட்டியம் அருகே உள்ள கொங்கு நாடு… Read More »கிணற்றில் கை-கால் கட்டிய நிலையில் இன்ஜினியர் மாணவர் உடல் மீட்பு….

அறிமுகம் இல்லா பெண்ணிற்கு…. SMS அனுப்பினால் 3 மாதம் சிறை….

அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு, நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என குறுஞ்செய்தி அனுப்பினால் குற்றம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையைச் சேர்ந்த பெண் கவுன்சிலருக்கு, நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள்; அழகாக இருக்கிறீர்கள்; உங்களுக்கு திருமணம்… Read More »அறிமுகம் இல்லா பெண்ணிற்கு…. SMS அனுப்பினால் 3 மாதம் சிறை….

ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற.. ம.நீ.ம தலைவர் கமல் பேச்சு…

  • by Authour

 நடிகர் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியை கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கி தான் அரசியல் வருவதாக அறிவித்தார். இந்த கட்சி தொடங்கப்பட்டு நேற்றுடன் 8-ஆண்டுகள் ஆகிய நிலையில், இதனை கொண்டாடும் விதமாக சென்னையில்… Read More »ரசிகர்கள் வேற.. வாக்காளர்கள் வேற.. ம.நீ.ம தலைவர் கமல் பேச்சு…

error: Content is protected !!