Skip to content

2025

குளித்தலையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட கடம்பர் கோவிலில் கரூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் குளித்தலை நகராட்சி இணைந்து நடத்தும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் நந்தகுமார் தலைமையில்… Read More »குளித்தலையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு…

கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

கோவை, இராமநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் உள்ள பழைய பேப்பர் மற்றும் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் குடோனில் கடந்த 14 ம் தேதி மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட… Read More »கோவையில் ஆட்டோவில் சென்று திருட்டு… திருடிய பணத்தில் போதை ஊசி… திடுக்கிடும் தகவல்..

சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

அம்மன் கோவில்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற மார்ச் 9ந்தேதி பூச்சொரிதல் விழா தொடங்குகிறது, அதேநேரம் மாசி மாதத்தில் திருச்சி மாவட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்… Read More »சமயபுரம் பாதயாத்திரை குழுவினர் மீது வாகனம் மோதி….. பெண்பக்தர் பலி…

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

கிருத்திகா உதயநிதி இயக்கவுள்ள புதிய படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். சமீபத்தில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான ‘காதலிக்க நேரமில்லை’ வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான… Read More »கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…!

மாடர்ன் லுக்கில் ’96’ பட ஜானு….. போட்டோஷூட்..

  • by Authour

96 படத்தின் மூலம் மக்களின் மனதை இடம் பிடித்த கௌரிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது. விஜயின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில்… Read More »மாடர்ன் லுக்கில் ’96’ பட ஜானு….. போட்டோஷூட்..

அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி குறித்த ஆய்வு கூட்டம்..

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி… Read More »அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி குறித்த ஆய்வு கூட்டம்..

ஈஷாவில் பிப்.26ம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா….

கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி பெருவிழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக… Read More »ஈஷாவில் பிப்.26ம் தேதி மஹாசிவராத்திரி பெருவிழா….

கரூரில் 10 புதிய வகுப்பறை கட்டிடம்… காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்..

  • by Authour

மாணவச் செல்வங்கள், மனமார்ந்து, மனம் உவந்து ‘அப்பா, அப்பா’ என உண்மையான உணர்வோடும், உரிமையோடும் அழைக்கும் அளவில், ‘புதுமைப்பெண்’, ‘நான்முதல்வன்’, ‘தமிழ்ப்புதல்வன்’ என மாணவர்களுக்கு பல திட்டங்கள் தந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று,… Read More »கரூரில் 10 புதிய வகுப்பறை கட்டிடம்… காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்..

தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

  • by Authour

திருச்சி தென்னூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் துரை.வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் மாணவர்கள் விஷயத்தில் அரசியல் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.… Read More »தேசிய கல்வி கொள்கை… பல மாநிலத்தில் மிரட்டி கையெழுத்து….. எம்பி துரை வைகோ குற்றச்சாட்டு..

திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் அதிமுக ஆட்சிக்கால சாதனைகளை விளக்கி திண்ணை பிரச்சாரம் திருவெறும்பூர் பஸ் பஸ் நிலையம் அருகே நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் ப. குமார் கலந்து கொண்டு… Read More »திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் அதிமுகவின் சாதனைகள்… துண்டு பிரசுரமாக வழங்கல்..

error: Content is protected !!