Skip to content

2025

சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

  • by Authour

தமிழக முதல்வர் கடலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் கடந்த 21, 22-ஆம் தேதி வந்திருந்தார் 21-ஆம் தேதி கடலூர் மஞ்சகுப்பத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள… Read More »சாலையில் காத்திருந்த ஜோடி.. தாலியை கொடுத்து… திருமணம் செய்து வைத்த மு.க.ஸ்டாலின்

32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் கச்சத்தீவு  கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு… Read More »32 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்..

துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

தமிழ்நாடு துணை முதலமைச்சர் , நமக்கான நம்பிக்கை நாயகர் உதயநிதி ஸ்டாலின் திராவிட வானத்தில் ஒளிரும் இளைய சூரியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூர் தொகுதி பொதுமக்களின் நினைவில் தங்கிடும் வகையில் அன்பு… Read More »துணை முதல்வர் பிறந்தநாள் … கரூர் தொகுதி மக்களுக்கு திடீர் பரிசு….

போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்..

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் ஆண்டவர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் போப் ஆண்டவரின் உடல்நிலை மோசம் அடைந்தது. சுவாசக்கோளாறு காரணமாக கடந்த 14 ம் தேதி… Read More »போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்..

தந்தையை குத்தி கொன்ற கொடூர மகன்…

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தின் லாலாபேட்டாவைச் சேர்ந்த ஆரேலி மொகிலி (45), பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸில் பணிபுரிகிறார். அவரது மகன் சாய் குமாரும் அதே நிறுவனத்தில் பணிபுரிகிறார்.  இருப்பினும், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மொகிலி, எப்போதும் குடித்துவிட்டு… Read More »தந்தையை குத்தி கொன்ற கொடூர மகன்…

என் உழைப்பு…. இந்த அன்பால் தான்…. என்றும் உங்களுக்காகத்தான்.. முதல்வர் ஸ்டாலின் பதிவு…

என் உழைப்பு, இந்த அன்பால் தான்! என் உழைப்பு, என்றும் உங்களுக்காகத்தான் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாணவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் X-தள பதிவில் வெளியிட்டார்.

50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்… Read More »50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

ஈரோடு மாவட்டம் சொட்டையம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்திற்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து 8.2 கிலோ பேப்பர் கப்பை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை… Read More »பேப்பர் கப் தயாரித்த நிறுவனத்துக்கு ரூ.25,000 அபராதம்….

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

கத்தி முனையில் பணம் பறிப்பு.. 2 ரவுடிகள் கைது திருச்சி அய்யனார் கோவில் தெரு சேர்ந்தவர் காளிமுத்தன் (வயது 36). இவர் அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவரை இரண்டு… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…. 2 ரவுடிகள் கைது… திருச்சி க்ரைம்..

error: Content is protected !!