Skip to content

2025

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

முன்னாள் அமைச்சரும்,  திருச்சி மாநகர் மாவட்ட   அதிமுக ஓபிஎஸ் அணி  செயலாளருமான    வெல்லமண்டி  நடராஜனின் மனைவி சரோஜாதேவி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.   அவர் இன்று காலமானார். தகவல் கிடைத்ததும்,  அனைத்துக்கட்சி நிர்வாகிகள் சென்று … Read More »முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மனைவி காலமானார்

மத்திய கல்வி அமைச்சரின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து….

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை  ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில் தர்மேந்திர பிரதான் பயணம் ரத்து. தர்மேந்திர பிரதானுக்கு பதில்… Read More »மத்திய கல்வி அமைச்சரின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து….

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்களை… Read More »தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

பின்னணி பாடகர் யேசுதாஸ், மருத்துவமனையில் அனுமதியா?

பிரபல பாடகர் யேசுதாசுக்கு நேற்று  இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு ரத்த வெள்ளை அணுக்கள் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் சமூக வலைதளங்களிலும்… Read More »பின்னணி பாடகர் யேசுதாஸ், மருத்துவமனையில் அனுமதியா?

அரியானா: மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் நேற்று ஒரு மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண 40 வயதான ராகேஷ் என்ற மல்யுத்த வீரர்  வந்திருந்தார்.  அப்போது அங்கு வந்த… Read More »அரியானா: மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை

கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை.. எலும்பை கடித்தப்படி பூசாரி நடனம்…

  • by Authour

மகா சிவராத்திரியை யொட்டி, கோவை சொக்கம்புதூரில் ஆண்டுதோறும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் சொக்கம்புதூர் மயானத்தில் களிமண்ணால் அமைக்கப்பட்ட மாசாணியம்மன் உருவத்தின் முன்பு மேளதாளம் முழங்க நள்ளிரவு… Read More »கோவை சொக்கம்புதூர் மயான கொள்ளை பூஜை.. எலும்பை கடித்தப்படி பூசாரி நடனம்…

திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் சென்னை  செனாய் நகரில் ரூ.131 கோடியே 27 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி  குடியிருப்புகள் மற்றும் கே.கே… Read More »திருச்சி செங்குளம் அரசு அலுவலர் குடியிருப்பு, முதல்வர் இன்று திறந்தார்

திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

  • by Authour

திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம்  ரூ.349.98 கோடியில் அமைப்பதற்கான பணியை  கடந்த  2021 டிசம்பர் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  அதன் தொடர்ச்சியாக நகராட்சி… Read More »திருச்சி புதிய பஸ் ஸ்டாண்ட்… மார்ச் இறுதியில் திறப்பு… அமைச்சர் நேரு தகவல்..

அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Authour

அரியலூர் மாவட்டம் , ஜெயங்கொண்டம் அருகே 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மாணவியிடம் வெளியே சொன்னால் கொன்று விடுவேன்… Read More »அரியலூர் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை…. ஆசிரியர் போக்சோவில் கைது..

தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

  • by Authour

திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ. ராசா எம்.பி. அறிவாலயத்தில் அளித்த பேட்டி: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாகப் புதியதொரு மசோதா தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் தொகை அடிப்படையிலே தொகுதிகள் எண்ணிக்கை… Read More »தொகுதி சீரமைப்பு: அமித்ஷா கருத்தில் தெளிவு இல்லை- ஆ. ராசா பேட்டி

error: Content is protected !!